Saturday, February 25, 2006

பொய்..


பொய்..-
----------


பொய்...
கவிதையை உயர்த்தும்.

பொய்க் கோபம்....
காதலை உயர்த்தும் !


- யாழ் சுதாகர்

1 comment:

Venkata Ramanan S said...

இது எனக்கு மிகவும் பிடித்தது :)