Saturday, February 25, 2006

யாசகம்...



யாசகம்...
-----------
எனது வாழ்க்கை என்ற
கவிதைப் புத்தகத்தில்...
எழுத்துப் பிழைகளோ....
இலக்கணப் பிழைகளோ நேராமல்

ஒரு ஆசிரியையாக
இறுதி வரைஎன்னை வழி நடத்து !

- யாழ் சுதாகர்

No comments: