Saturday, February 25, 2006

கங்கை...




கங்கை...
----------
உனது 'புன்னகை' என்ற
'கங்கை'யினால்..

எனது..களங்கங்களைக்கழுவி விடு...

கவலைகளைக் கரைத்து விடு...

கர்வங்களைக் குறைத்து விடு....

கவிதை வளம் நிறைத்து விடு !...


- யாழ் சுதாகர்

No comments: